கொடிக்கால்பாளையம், மேலத்தெரு, பள்ளிவாசல் முன்னாள் முத்தவல்லியும், கனி. சேட் அவர்களின் சகோதரரும், கா.செ.மு. அப்துல் சலாம் அவர்களின் மைத்துனரும், ரியாஸுதீன் அவர்களின் தந்தையுமான
கனி. முக்தார் அஹமது அவர்கள் நேற்று இரவு மெளத். அன்னாரின் ஜனாஸா இன்று (28-டிசம்பர்-2011) காலை மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment